தேர்தல் வேளையில் காலியான இடம்.. 200ல் இருந்து எடுத்த 2.. "எப்படி?" - உச்ச நீதிமன்றம் கேள்வி

Update: 2024-03-22 02:00 GMT

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நியமனத்தை நிறுத்தி வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. 200 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வெறும் 2 மணி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்