"தமிழகத்திற்கே இது புதிது.." ஈபிஎஸ்ஸை உலுக்கிய பெருங்களத்தூர் சம்பவம் | EPS | Thanthitv

Update: 2024-07-04 02:36 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுதியுள்ளார். தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள பெருங்களத்தூரில், கஞ்சா போன்ற போதை பொருள் விற்கும் ஒரு பகுதிக்கு யார் தாதா என்ற கோஷ்டி சண்டை ஏற்பட்டு, 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்திற்கே புதிது என்று செய்திகள் தெரிவிப்பதாக

Tags:    

மேலும் செய்திகள்