பாஜகவின் முக்கிய புள்ளி போட்ட வழக்கு - DK சிவக்குமாருக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-09-18 07:11 GMT

சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரிக்க அளித்த இசைவை திரும்ப பெற்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க கர்நாடக அரசுக்கும், அம்மாநில துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கும் , சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ பசன்கௌடா பாட்டீல் தாக்கல் செய்த மேல்முறையீடு

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்