#Breaking : கூண்டில் ஏறிய Ex வங்கி மேலாளர்... செ.பாலாஜி வழக்கில் திருப்பம்- நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2024-08-16 11:51 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை துவங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்/சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது/கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது/வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய தலைமை மேலாளளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம்/வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 22க்கு தள்ளிவைப்பு/செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் 55வது முறையாக ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து உத்தரவு/கோப்புக்காட்சி/5/செந்தில் பாலாஜி வழக்கு - சாட்சி விசாரணை தொடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்