"மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு.." - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-07-02 05:25 GMT

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன், ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்