பதறிய ர.ர.க்கள் - ஈபிஎஸ் கன்னத்தில் ஓங்கி விழுந்த மொபைல்... அந்த நபர்..? வெளியான பின்னணி

Update: 2024-10-01 16:24 GMT

அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக அமைக்கப்பட்டிருந்த LED திரையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அப்போது - தொண்டர்கள் கோஷம் எழுப்பிய பொழுது எடப்பாடி பழனிச்சாமி மீது ஒரு செல்போன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தகவல்

தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், நிர்வாகி ஒருவரின் செல்போன், தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி மீது விழுந்து விட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்