பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டு மாநாடு

மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கின்றனர்

Update: 2022-04-30 02:15 GMT
பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டு மாநாடு

மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கின்றனர்

டெல்லி விஞ்ஞான் பவனில் காலை 10 மணிக்கு கூட்டு மாநாடு

கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு - மாநாட்டில் கலந்துரையாடல்
Tags:    

மேலும் செய்திகள்