கேப்பே விடாமல் அடிக்கும் கனமழை.. 29 கிராமங்கள் துண்டிப்பு | Rainfall

Update: 2024-07-02 06:07 GMT

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஜூனாகத், அகமதாபாத், காந்திநகர், சூரத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. ஜூனாகத் நகரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 2 தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் 29 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்