வந்தே பாரத் ரயிலை ஓட்ட உயிரை வெறுத்து அடித்து கொண்ட பைலட்கள்.. உச்சகட்ட களேபரம்..

Update: 2024-09-08 04:15 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து உதய்ப்பூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்பது தொடர்பாக கோட்டா மற்றும் ஆக்ரா ரயில்வே கோட்ட ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டது. ரெயிலின் லோகோ பைலட் அறைக்குள் புகுந்த இருதரப்பு பைலட்டுகள் மற்றும் உதவியாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ரயில்வே கார்டு அறை சேதமடைந்ததோடு ரயிலில் கண்ணாடிகளும் சில இடங்களில் உடைந்து விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்