தப்பிய கேங்ஸ்டர்... விரட்டிய போலீஸ்... ஆற்றில் நடந்த சேஸிங்... நடந்த அதிர்ச்சி...மிதந்த 5 உடல்கள்

Update: 2024-07-03 16:46 GMT

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ரெய்ட் செய்ய சென்ற போது, அவர்களில் ஏழு பேர், பரிசல் மூலம் ஆற்றை கடந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் பாரம் தாங்காமல் நடு ஆற்றில் பரிசல் மூழ்கியதால், நீச்சல் தெரியாத ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். நீச்சல் தெரிந்த இருவர் நீந்தி கரைக்கு வந்தனர். கேங்ஸ்டர் யான்காஞ்சி உள்ளிட்ட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரின் சடலங்களை தேடும் பணி தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்