தீவிரவாதிகளால் அதிர்ச்சி.. நாடு முழுவதும் 22 இடங்களில் பதற்றம்.. பரபரப்பு

Update: 2024-10-05 09:36 GMT

ஜெய்ஷே முகமது பயங்கரவாத அமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஐந்து மாநிலங்களில், 22 இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில், 22 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்