அலமாரிக்குள் பங்கரா? இந்திய ராணுவத்தையே ஒரு நொடி மிரளவிட்ட தீவிரவாதிகள்

Update: 2024-07-08 06:00 GMT

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஃப்ரிசல் சின்னிகம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அலமாரிக்குள் பதுங்குக் குழியை உருவாக்கி மறைந்திருந்தது அம்பலமாகியுள்ளது... உள்ளூர் மக்கள் யாரேனும் உதவினார்களா என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்... கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்