பைக்கில் நாயை கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

Update: 2024-07-21 08:24 GMT

கர்நாடக மாநிலம், உடுப்பியில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் நாயை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த நாயின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்