சிக்கிய பயங்கரவாதி சொன்ன தகவலால்... ஹை அலர்ட்டில் பெங்களூரு | Bangalore

Update: 2024-10-01 17:04 GMT

பெங்களூருவில் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கிறார்களா என்ற கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஜிகானி பகுதியில் உல்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டவர், அவரது வங்கதேச மனைவி மற்றும் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து வேறு யாரேனும் இப்படி தங்கியிருக்கிறார்களா என மத்திய, மாநில பாதுகாப்பு படை கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்