இம்மாதிரியான குளத்தில் குளித்தால் மரணம் நிச்சயம்.. 4 பேர் பலி.. ஊசலாடும் 11 உயிர்கள்

Update: 2024-08-09 05:35 GMT

கேரளாவில் பரவிவரும் அமீபிக் மூளைக்காய்ச்சல் காரணமாக, இதுவரை 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 6 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் கடந்த மாதம் உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஊரிலுள்ள பாசி நிறைந்த குளத்தில் குளித்ததன் மூலமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 பேரில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்