10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்: ரயில்வே அமைச்சகம்

கருணை அடைப்படையிலான ரயில்வே பணியில் சேர்ந்தவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற அடுத்த ஆண்டு மே வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-25 10:18 GMT
கருணை அடைப்படையிலான ரயில்வே பணியில் சேர்ந்தவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற அடுத்த ஆண்டு மே வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா ரயில்வேயில் கிரேடு 1 (grade one) பணிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த பலர், இந்த தகுதி பெறாதவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவ்வாறு பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு மே மாத‌த்திற்குள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என ரயில்வே கட்டுப்பாடு விதித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்