"பள்ளிக்கு கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்" - பெங்களூரு தனியார் பள்ளி உத்தரவு

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்று, மாணவர்கள் 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்' என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-25 09:03 GMT
"பள்ளிக்கு கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்" - பெங்களூரு தனியார் பள்ளி உத்தரவு

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்று, மாணவர்கள் 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்' என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, மாணவ, மாணவியர் அனைவரும் பள்ளிக்கு கட்டாயம், பைபிள் எடுத்துவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பைபிளை பள்ளிக்கு கொண்டுவர, மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும், பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதி மொழி பெறப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான உறுதி மொழியை மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து இந்த பள்ளி பெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளியின் இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்