மனைவி கொடூர மரணம்... கணவர் கண் முன்னே நிகழ்ந்த பரிதாபம்

தெலங்கானாவில் லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-09 13:40 GMT
தெலங்கானாவில் லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் ராமந்தபூர் - உப்பல் மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி இவர்களின் வாகனம் மீது மோதியதில், இருவரும் கீழே விழுந்தனர். இதில் மனைவியின் தலை மீறி லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது...
Tags:    

மேலும் செய்திகள்