போலி ஆவணங்கள் மூலம் மோசடி : இந்தியராக மாறிய வங்கதேச நாட்டவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-04-02 10:05 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். தாராபுரம் திண்டுக்கல் சாலையில் முகமது ரபிகுல் இஸ்லாம் என்பவர் போலியான ஆதாரங்கள் மூலமாக சட்டவிரோதமாக தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்