100 பெண் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒடிசாவில் 100 பெண் ஓவியக் கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-03-08 10:39 GMT
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒடிசாவில் 100 பெண் ஓவியக் கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. புபனேஷ்வரில் லலித் கலா அகாடமி பெண்கள் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான ஓவியக் கண்காட்சியை நடத்தியது. இதில் சுமார் 100 பெண் ஓவியக் கலைஞர்களின் ஓவியங்கள் இடம் பெற்றன. அப்போது உக்ரைன் ரஷ்யா போர் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவித்த ஓவியக் கலைஞர்கள், தங்கள் ஓவியங்கள் அமைதியை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்