ஊரடங்கை மீறி கூடிய கூட்டம் - கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சந்தைப் பகுதியில் கூடியவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

Update: 2020-04-28 17:02 GMT
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சந்தைப் பகுதியில் கூடியவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். ஊரடங்கை மீறி கூடியது குறித்து போலீசார் கேள்வி எழுப்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்