நீங்கள் தேடியது "Tibet"

தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை - தூர் வாரும் பணியில் இந்தோ-திபெத் வீரர்கள்
19 Sept 2018 2:52 PM

தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை - தூர் வாரும் பணியில் இந்தோ-திபெத் வீரர்கள்

தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்தோ திபெத் ராணுவ வீரர்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது
13 Aug 2018 5:41 AM

சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது

சீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.

நேபாளத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஆசிரியர்
6 July 2018 2:21 AM

நேபாளத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஆசிரியர்

நேபாளம் வழியாக புனித யாத்திரை சென்ற போது உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை
5 July 2018 3:02 AM

நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர்.

நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு
4 July 2018 12:24 PM

நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு

மீட்கப்பட்டவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைப்பு

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் - அமைச்சர் உதயகுமார்
4 July 2018 8:13 AM

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் - அமைச்சர் உதயகுமார்

நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்
4 July 2018 2:20 AM

நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக 2 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது
3 July 2018 9:51 AM

கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது

இந்திய அரசின் முயற்சியால் 7 விமானங்களை அனுப்பியது நேபாள அரசு