நீங்கள் தேடியது "sand"
4 Jan 2019 3:35 AM GMT
பொங்கலையொட்டி பானைகள் தயாரிப்பு தீவிரம் : வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் திருத்தணி அருகே மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5 Dec 2018 9:39 PM GMT
மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி - 100க்கும் மேற்பட்டோர் கைது...
புதுச்சேரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற கோரி பேரணி.
13 Nov 2018 2:07 AM GMT
மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 3:21 AM GMT
"பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை அதிகாரிகள் விடுவிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2018 7:46 AM GMT
மக்களுக்கு அனுமதி இல்லை, அரசுக்கு மட்டும் அனுமதியா? அரசு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கும்பகோணம் அருகே திருமேற்றளிகை கிராமத்தில் அரசு பணிக்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
3 Oct 2018 6:19 AM GMT
மணல் கடத்தல் - தி.மு.க நிர்வாகி கைது
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தமல்லியில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர்.
3 Oct 2018 12:15 AM GMT
முதல் முறையாக மலேசிய மணல் விற்பனை...
பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசிய மணல் முதல் முறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
29 Sep 2018 8:51 AM GMT
செங்கல் சூளைகளில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மண் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள செங்கல் சூளைகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல ஆண்டுகளுக்கு தேவையான மண் குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
24 Sep 2018 6:26 AM GMT
மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு பேரம் பேசும் காவல் ஆய்வாளர்
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.
23 Sep 2018 4:48 PM GMT
எண்ணூர் துறைமுகம் வந்தது, மலேசிய மணல்
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
22 Sep 2018 12:18 PM GMT
தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
21 Sep 2018 7:16 PM GMT
ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.