நீங்கள் தேடியது "Sand Robbery"
9 Oct 2020 12:46 PM GMT
சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
21 Aug 2020 7:50 AM GMT
சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது
4 Oct 2019 3:40 AM GMT
புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மணல் அள்ளிய லாரிகள் - 50க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு
முல்லை நகரில் உள்ள புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மண் எடுத்துச் சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 பொக்லைன் இயந்திரங்களை திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள் சிறைபிடித்தனர்.
17 Jun 2019 3:04 AM GMT
காவிரி ஆற்றில், விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதாக புகார்...
திருவெறும்பூர் அருகே கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதற்காக, லாரி உரிமையாளர் ஒருவரிடம் தாசில்தார் அண்ணாதுரை என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
14 Jun 2019 12:36 PM GMT
போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
2 Feb 2019 8:14 PM GMT
மணல் திருட்டு பற்றி புகார் அளித்தவர் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார் அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார்.
30 Oct 2018 3:21 AM GMT
"பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை அதிகாரிகள் விடுவிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Sep 2018 12:34 PM GMT
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
23 July 2018 9:20 AM GMT
காவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை
உளுந்தூர்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2018 12:43 PM GMT
பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடன் - துரத்தி பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவரிடம் செல்போனை திருடிக் கொண்டு ஓடியவரை, துரத்திப் பிடித்த காவலர் அகமது உசேனுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
11 July 2018 12:37 PM GMT
மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்