நீங்கள் தேடியது "Ramanan"

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்
11 Aug 2019 11:58 AM

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
30 Jun 2019 1:35 PM

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

ஜூன் மாதம் அறிவிக்க வேண்டிய குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்
27 Jun 2019 6:31 AM

அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்

போராட்டத்தை தூண்டிவிட்டு மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க தி.மு.க நினைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
27 Jun 2019 4:12 AM

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...
19 Jun 2019 10:18 PM

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...
18 Jun 2019 9:59 PM

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி
16 Jun 2019 6:17 PM

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
9 Jun 2019 9:24 PM

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
9 Jun 2019 3:02 PM

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்

நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.

தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...
9 Jun 2019 9:20 AM

தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.