நீங்கள் தேடியது "Mystery Gang"
25 Aug 2019 11:02 PM IST
மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.
11 Jun 2019 8:14 AM IST
லோடு ஆட்டோவில் பேட்டரி திருடும் கும்பல் - சிசிடிவி பதிவின் மூலம் போலீஸ் விசாரணை
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரி திருடும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
15 May 2019 11:42 AM IST
நீதிமன்ற வளாகம் அருகே துணிகரம் - ஜாமினில் வெளிவந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு...
கோவையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அரிவாளால் வெட்டபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 April 2019 3:07 PM IST
திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Dec 2018 3:08 PM IST
கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி
பெண்களை வசியம் செய்ததாக கிளி ஜோசியரை மர்மநபர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Dec 2018 9:11 AM IST
வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்
வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
9 Nov 2018 12:53 PM IST
கோஷ்டி மோதல் என போலீசாருக்கு தகவல் கொடுத்து அடி
உத்தர பிரதேசத்தில் உள்ள கோட்வாலி நகரில் கோஷ்டி மோதல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டுள்ளது.
25 Sept 2018 2:42 PM IST
தமிழகத்தில் காணாமல் போன 9177 குழந்தைகள் மீட்பு - காவல்துறை
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன 9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2018 1:44 AM IST
அமமுக வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களுக்கு வலை
காஞ்சிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிகரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
11 July 2018 5:47 PM IST
செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு
கடலூரில் செருப்பு குடோனில் உள்ள புதிய செருப்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.