நீங்கள் தேடியது "compensation"

அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...
6 Feb 2019 7:56 PM GMT

அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...

அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி
4 Jan 2019 7:58 AM GMT

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...
3 Dec 2018 10:04 PM GMT

கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...

ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனை.

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்
30 Nov 2018 2:38 PM GMT

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்

நாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேத‌த்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
20 Nov 2018 2:36 PM GMT

பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது.

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை
20 Nov 2018 11:32 AM GMT

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை

கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
20 Nov 2018 6:06 AM GMT

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் - மழையால் பருத்தி விவசாயம் கடும் பாதிப்பு
11 Oct 2018 5:37 AM GMT

எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் - மழையால் பருத்தி விவசாயம் கடும் பாதிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் பருத்தி 90 சதவீதம் குறைந்துள்ளது.

வார்தா புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Sep 2018 10:52 AM GMT

'வார்தா' புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வார்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தொண்டரை காவல் ஆய்வாளர் தாக்கிய வழக்கு : நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
15 Sep 2018 5:08 AM GMT

அதிமுக தொண்டரை காவல் ஆய்வாளர் தாக்கிய வழக்கு : நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவரை காவல் ஆய்வாளர் சுரேஷ் பீட்டர் சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் புகழேந்திக்கு நஷ்ட ஈடாக ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
14 Sep 2018 6:26 AM GMT

"இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
29 Aug 2018 4:58 AM GMT

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.