"சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. இன்னும் 48 மணி நேரத்தில்.." - ராதாகிருஷ்ணன்

Update: 2024-03-17 02:21 GMT

சென்னையில் 3 ஆயிரத்து 719 வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என்றும், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை கழகம் என 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் என்று, தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்