மாறிய வானிலை.. வேளச்சேரி பாலம் நோக்கி வேக வேகமாக வரும் கார் ஓனர்கள்

Update: 2024-10-16 11:12 GMT

வடகிழக்குப் பருவ மழைக்கு பயந்து சென்னை மக்கள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை மேம்பாலங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்... வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பெருமழை பாதிப்பு குறைந்துள்ளது... லேசானது முதல் மிதமான மழை மட்டுமே தொடர்ந்து வரும் நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனங்களை உரிமையாளர்கள் மீண்டும் எடுத்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்