#BREAKING || துடிதுடித்து பலியான 4 குழந்தைகள் - செய்தி கேட்டதும் அதிர்ந்து போன மக்கள்

Update: 2024-09-17 16:24 GMT

ஏரியில் குளிக்கச் சென்ற 4 குழந்தைகள் பலி //ஆரணி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 4 குழந்தைகள் பலி/சடலத்தை கைப்பற்றி ஆரணி தாலுகா போலீசார் விசாரணை ஆரணி அருகே அடையபலம் கிராமத்தை சேர்ந்த குப்பன் - அஞ்சலி தம்பதியரின் மகன் மோகன்(12), மகள் வர்ஷா(6)/அதே கிராமத்தை சேர்ந்த விநாயகம் - அஞ்சலி தம்பதியரின் மகள் தன்ஷிகா(5), கார்த்திகா(10)/ஏரியில் குளிக்கச் சென்ற போது சுழலில் சிக்கி 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்