மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்/பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

Update: 2024-07-02 05:44 GMT

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகிள்ளது. சிங்காரம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தர்ம‌புரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மேம்பாலத்தில் தடுப்பு சுவர் சிறியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்