"சுமுக தேர்தல் நடக்கும் நிலை விக்கிரவாண்டியில் இல்லை" - கலெக்டருக்கு சென்ற பகீர் சேதி

Update: 2024-07-04 03:07 GMT

"சுமுக தேர்தல் நடக்கும் நிலை விக்கிரவாண்டியில் இல்லை" - கலெக்டருக்கு சென்ற பகீர் சேதி

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில், சட்ட விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியான விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியிடம், வழக்கறிஞர் பாலு தலைமையிலான பாமகவினர் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்