#BREAKING || மாஞ்சோலை மக்கள் எடுத்த முடிவு | Manjolai

Update: 2024-06-30 10:08 GMT

"மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு நடத்த வேண்டும்"/மாஞ்சோலை, நெல்லை/மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்/மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு/தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும்,

வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம்/ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது/வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை

Tags:    

மேலும் செய்திகள்