#BREAKING || எப்படி விஷ சாராயம் சப்ளை நடந்தது?.. மிரளவிடும் `கண்ணுக்குட்டி' செட்டப்..

Update: 2024-06-20 10:15 GMT

விஷ சாராய விவகாரத்தில் முக்கிய நபரை தீவிரமாக தேடி வரும் போலீசார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், சிபிசிஐடி போலீசார், மதுவிலக்கு அமலாக்க போலீசார் என 3 பிரிவுகளும் விசாரணை. மெத்தனால் கலந்த சாராயத்தை வழங்கிய சின்னத்துரை தலைமறைவு - தேடி வரும் போலீசார். விஷ சாராய விவகாரத்தில் இதுவரை கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜன், மனைவி உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது. நேற்று காலை வரை கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜன் வீட்டில் விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்