#BREAKING || 70 உயிர்களை காவு வாங்கிய விஷச்சாராயம் - கிளைமாக்ஸை நெருங்கிய விசாரணை

Update: 2024-09-23 11:47 GMT

"கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்"/சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்/70 பேர் பலியான வழக்கில் கைதான சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் ஜாமின் கேட்ட வழக்கில் சிபிசிஐடி தகவல்/வேலு மற்றும் கௌதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் - சிபிசிஐடி தரப்பு/17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது - சிபிசிஐடி தரப்பு/சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்று 3 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு/கோப்புக்காட்சி/5/விஷச்சாராயம் - விரைவில் குற்றப்பத்திரிகை...

Tags:    

மேலும் செய்திகள்