`தண்ணி தொட்டி தேடி வந்த யான குட்டி நான்...’ - குளித்து குதூகலித்த கோமதி

Update: 2024-09-23 15:51 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோவில் யானை கோமதி நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளித்து விளையாடியது... குளித்து விட்டு வெளியே வந்த யானை கோமதி அருகில் இருந்த டிரம்மில் தனுது துதிக்கையை கொண்டு டிரம்ஸ் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தியது...

Tags:    

மேலும் செய்திகள்