BREAKING || விதிகளை மீறிய குவாரி - ரூ.16000 கோடி இழப்பு" - தமிழக அரசு

Update: 2024-10-18 11:18 GMT

"முறைகேடான கிரானைட் குவாரிகளால் ரூ.16,000 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு - வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது"

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழக அரசு தரப்பில் தகவல்

"விதிகளை மீறிய குவாரி - ரூ.16000 கோடி இழப்பு"

Tags:    

மேலும் செய்திகள்