#BREAKING || மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் இருந்து பறந்த செய்தி

Update: 2024-09-16 12:25 GMT

காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது/ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்/சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிதாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி/"காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிப்பதற்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சூழல் இருக்க வேண்டும்"/மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் /ஊராட்சி தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவுகள் ரத்து//5/காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் - நீதிமன்றம் அதிரடி...

Tags:    

மேலும் செய்திகள்