#BREAKING || புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகா விஷ்ணு

Update: 2024-09-07 14:47 GMT

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு /கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு/வரும் 20ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு/மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது/சென்னை அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசியதால் இன்று பிற்பகலில் விமானநிலையத்தில் கைது/சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்து பரிசோதனை முடித்து எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்//5/மகாவிஷ்ணு சிறையில் அடைப்பு

Tags:    

மேலும் செய்திகள்