ஒரே இரவு... தலைகீழாக மாறிய சென்னையின் முக்கிய பகுதி

Update: 2024-09-26 09:58 GMT

சென்னை கோயம்பேடு மார்க்செட் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் வியாபாரிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீர் கிடப்பதால் சாலையில் உள்ள பள்ளம் தெரிவதில்லை எனக் கூறிய மக்கள், மதுபாட்டில் உடைந்து கிடப்பதால் கண்ணாடி துகள்கள் கால்களை கிழிப்பதாக தெரிவித்தனர். மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்