50 ஆண்டு காலமும் நரகம்.. ஆசை காட்டி ஏமாற்றிய அரசு.. ஜல்லியை பார்த்தே கண்ணீர்விடும் மக்கள்

Update: 2024-10-23 09:45 GMT

50 ஆண்டு காலமாக சீரமைக்கப்படாத சாலையால், சேறும் சகதியுமாக உள்ள சாலையில் இன்னல்களுக்கு மத்தியில் சுடுகாட்டுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குமுறுகின்றனர். எங்கே இப்படி ஒரு நிலை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்