#BREAKING || பொன்முடி வழக்கு... உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-03-08 10:18 GMT

பொன்முடி மேல்முறையீடு மனு - 11ஆம் தேதி விசாரணை/கோப்புக்காட்சி/சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீடு மனு/வரும் 11ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்/மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே மார்ச் 11ஆம் தேதி விசாரணை/திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்ததை தொடர்ந்து அவசரமாக விசாரிக்க கோரிய முறையீடு ஏற்பு

Tags:    

மேலும் செய்திகள்