#BREAKING || உயிர்களை பலி கொண்ட விருதுநகர் கோரம்.. முதல்வர் நிவாரணம்

Update: 2024-08-14 11:14 GMT

விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலை விபத்து. உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம். சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்.

Tags:    

மேலும் செய்திகள்