வெகு விமர்சையாக நடைபெற்று வரும் திருச்செந்தூர் வருஷாபிஷேக விழா

Update: 2023-02-09 05:57 GMT

வெகு விமர்சையாக நடைபெற்று வரும் திருச்செந்தூர் வருஷாபிஷேக விழா

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வருஷாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு வருஷாபிஷேகம்

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

மூலவர், வள்ளி, தெய்வானை சன்னதிகளின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம்

இன்று மாலை தங்கமயில் வாகனத்தில் குமர விடங்க பெருமான் வீதி உலா

Tags:    

மேலும் செய்திகள்