#Breaking|| சுப்ரீம் கோர்ட் போட்ட புதிய உத்தரவு.. திடீர் பரபரப்பான ஓபிஎஸ் இல்லம்
அதிமுக விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் ஆலோசனை
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை
ஈபிஎஸ் முறையீடு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதிலளிக்க ஓபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது