தென்னக ரயில்வே புதிய அறிவிப்பு - பிரமாண்டமாக மாறும் ரயில் நிலையங்கள்

Update: 2022-09-29 05:31 GMT

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 9 ரயில் நிலையங்களில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, எர்ணாகுளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதுதவிர சென்னை சென்ட்ரல், கும்பகோணம், நெல்லை, தாம்பரம், ஆவடி கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கி​டையே மறு சீரமைப்பு செய்த பிறகு காட்பாடி ரயில் நிலையத்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய படம் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்