பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழை.. குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்

Update: 2022-10-15 04:04 GMT

பஸ்ஸுக்குள் அருவியாய் கொட்டிய மழை.. குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்

பரமக்குடி அருகே அரசு பேருந்து ஒழுகியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்கள். மதுரையிலிருந்து பரமக்குடி சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை ஒழுகி, மழை நீர் உள்ளே வந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அப்போது சிலர் குடை பிடித்தபடியும் பயணித்தனர். இதனை அப்பேருந்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த வீடியோ தற்போது வேகமக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்