#Breaking : சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்..! அதிமுகவினர் 5500 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-05-22 14:08 GMT
  • சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக பேரணியாக சென்ற அதிமுகவினர் 5500 பேர் மீது வழக்குப்பதிவு
  • 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்
  • சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு 
Tags:    

மேலும் செய்திகள்