பாஞ்சாங்குளம் தீண்டாமை - ஜாமீன் மறுப்பு- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Update: 2022-10-31 10:18 GMT

தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு

சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த, மகேஸ்வரனின் உறவினர்களான ராமச்சந்திரன், சுதா ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி

ராமச்சந்திரன், சுதா மீது ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமின் வழங்க மறுப்பு

கடை உரிமையாளர் மகேஸ்வரனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மகேஸ்வரன் திருச்சியில் தங்கியிருந்து கீழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை

Tags:    

மேலும் செய்திகள்