நெல்லை கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் அதிர்ச்சி.. ஸ்டேஷன் கண்ணாடியை உடைத்த இலங்கை இளைஞர் - ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த திணறிய போலீஸ்

Update: 2023-02-21 08:53 GMT
  • நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காவல் நிலைய கண்ணாடியை உடைத்த இலங்கை இளைஞரால் பரபரப்பு
  • மண்டபம் முகாமில் இருந்து வெளியே வந்த நிலையில், குடும்பத்தினரோடு சேர்த்து வைக்க கோரிக்கை
  • காவல் நிலைய கண்ணாடியை உடைத்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல்
  • மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்